"சத்தியம் வந்து விட்டது, அசத்தியம் அழிந்து விட்டது. நிச்சயமாக அசத்தியம் அழியக் கூடியதே" (அல்குர்ஆன்:17:81)

Thursday, January 20, 2011

பத்து கட்டளைகள்

                              இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்)

                                     அவர்களின் பத்து கட்டளைகள்

1.தொழுகைக்கான அழைப்பு கேட்டதுமே என்ன சூழ்நிலையில் இருந்தாலும்
  பள்ளியை நோக்கிச் செல்.


2.குர்ஆனை ஓது ! அல்லது பிறர் ஓதுவதைக் கேள் ஓய்வு நேரங்களில் அல்லாஹ்வை திக்ரு செய்,வீண் பேச்சு,வீண் வேலைகளில் ஈடுபடாதே

3.அரபுமொழியில் பேசக்கற்றுக்கொள்

4.அளவு மீறிய விவாதம் வேண்டாம்.அதனால் பயனில்லாது போய்விடும்.

5.கேலிபேசுவது,கேளிக்கை பேசுவதிலிருந்து விலகி நில்

No comments:

Post a Comment